மேல தாளம் முழங்குகிறது,
குளித்து புத்தாடை உடுத்தி,
பூ மாலையிட்டு அமர்கிறாள்.
சென்ற வாரம் தான் சந்தைக்கு வந்த,
புதுக் காட்சிப் பொருள்,
கடும் போட்டிகளுக்கு இடையே,
நல்ல விலை கொடுத்து விற்றார்களாம்
கல்யாண சந்தையில்.
Subscribe to:
Post Comments (Atom)
//நல்ல விலை கொடுத்து விற்றார்களாம்
ReplyDeleteகல்யாண சந்தையில்//
நாம் விலையும் கொடுத்து நம் பெண்ணையும் கொடுப்பது,இங்கே நடக்கும் ஓர் சமுதாய சீர்கேடு.....அவசியம் மாற்றப் பட வேண்டிய ஒன்று.......